துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிரிட்ஜ் ப்ரீசரை பயன்படுத்துவது எப்படி?

இனிப்புகள், காரம், பாயசம், பொங்கல், குக்கீஸ் உள்ளிட்டவற்றுக்கு உலர்ந்த பழங்களைப் பயன்படுத்துகிறோம்.

News image
Updated On :12 ஜூலை 2025, 10:47 pm IST

இனிப்புகள், காரம், பாயசம், பொங்கல், குக்கீஸ் உள்ளிட்டவற்றுக்கு உலர்ந்த பழங்களைப் பயன்படுத்துகிறோம். இவற்றை வாங்கி பிரிட்ஜ் ப்ரீசரில் வைத்து தேவையானபோது, மட்டும் எடுத்து பயன்படுத்துவர். அதே சமயம் அவற்றை நாம் எப்படி பல மாதங்கள் கெடாமல் பயன்படுத்துவது என அறிவது நல்லது.

எப்போதும் குளிர்ந்த, இருண்ட இடத்தில் சேமிப்பது நல்லது. சேமிப்பதற்கு ஏற்ற வெப்ப நிலை 10-15 டிகிரி. குளிர்சாதனப் பெட்டியின் மிருதுவான டிராயரில் வைக்கலாம்.

உறைய வைத்து கனமான பாத்திரங்களில் சேமிக்கலாம். உறைபனி அவற்றின் ஆயுளை நீட்டிக்கிறது. பயன்படுத்தும்போது கொஞ்ச நேரம் அறை வெப்பத்தில் வெளியே வைத்து விட்டு பயன்படுத்தலாம்.

ஈரப்பதத்தை உறிஞ்சும் பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள். இது பொருள்களைப் புதிதாகவும் பூஞ்சை காளான்கள் இல்லாமலும் பாதுகாக்கும்.

காற்று, ஈரப்பதத்துடன் தொடர்பில் இருப்பதைத் தவிர்க்கவும். வால்நட் பருப்பை சேமிக்க இது மிக அவசியம்.

உணவுத் தர பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே டப்பாவில் போட்டு வைக்கக் கூடாது. சிலவற்றில் மற்றவற்றைவிட அதிக ஈரப்பதம் இருக்கக் கூடும். ஆகவே, தனித்தனி டப்பாக்களில் வைத்து பாதுகாப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.