கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பசலைக்கீரை மசாலா

பசலைக்கீரையை நன்கு வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், சோம்பு தாளித்து முதலில் தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

பசலைக்கீரை மசாலா

Published On :

தேவையான பொருள்கள்:

பசலைக்கீரை- 2 கட்டு (பொடியாக நறுக்கியது)

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

மஞ்சள் தூள், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது- தலா 1 தேக்கரண்டி

தனியா தூள், மிளகாய் தூள்- தலா 1 தேக்கரண்டி

வெங்காயம்- 4 (பொடியாக நறுக்கியது)

தக்காளி- 2 (பொடியாக நறுக்கியது)

பச்சைப் பட்டாணி- கால் கிண்ணம்

பீன்ஸ்- 6 (நறுக்கியது)

கேரட்- 2 (நறுக்கியது)

செய்முறை:

பசலைக்கீரையை நன்கு வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், சோம்பு தாளித்து முதலில் தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், இஞ்சி பூண்டு விழுது, தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, மசித்த கீரை, பட்டாணி சேர்த்து வதக்கவும். நன்கு கிரேவி போல் வந்ததும் இறக்கவும். சத்தான பசலைக்கீரை மசாலா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.