திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

பசலைக்கீரை மசாலா

பசலைக்கீரையை நன்கு வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், சோம்பு தாளித்து முதலில் தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

News image

பசலைக்கீரை மசாலா

Updated On :22 ஜூன் 2025, 7:48 pm IST

தேவையான பொருள்கள்:

பசலைக்கீரை- 2 கட்டு (பொடியாக நறுக்கியது)

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

மஞ்சள் தூள், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது- தலா 1 தேக்கரண்டி

தனியா தூள், மிளகாய் தூள்- தலா 1 தேக்கரண்டி

வெங்காயம்- 4 (பொடியாக நறுக்கியது)

தக்காளி- 2 (பொடியாக நறுக்கியது)

பச்சைப் பட்டாணி- கால் கிண்ணம்

பீன்ஸ்- 6 (நறுக்கியது)

கேரட்- 2 (நறுக்கியது)

செய்முறை:

பசலைக்கீரையை நன்கு வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், சோம்பு தாளித்து முதலில் தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், இஞ்சி பூண்டு விழுது, தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, மசித்த கீரை, பட்டாணி சேர்த்து வதக்கவும். நன்கு கிரேவி போல் வந்ததும் இறக்கவும். சத்தான பசலைக்கீரை மசாலா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.