/
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து, பொடித்து நீர்விட்டு கொதிக்கவைக்கவும், இதை குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் குணமாகும்.
பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூ சிறந்த நிவாரணியாகும். இதில் வைட்டமின் சத்துகள், தாது உப்புகள் உள்ளன.
-, மேலகிருஷ்ணன்புதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உணவை சூடாக்கிச் சாப்பிடலாமா? குடல் தொற்றுக்கும் ஃபுட் பாய்சனுக்கும் வித்தியாசம் என்ன?

ரூ. 10 லட்சம் கடனை திரும்பத்தருமாறு கேட்ட ஆசிரியரை கொன்ற உறவினா் கைது

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
தினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால்...
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



