சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பனீர் கட்லட்

ஒரு வாணலியில் எண்ணெயை சூடு செய்து, அதில் மைதா சேர்த்து சிறு தீயில் இரு நிமிடங்கள் வைக்கவும்.

Published On :23 மே 2025, 1:35 pm IST

கோ.இனியா, கிருஷ்ணகிரி

தேவையான பொருள்கள்:

மைதா- 4 மேசைக்கரண்டி

பால்- 1 கிண்ணம்

மிளகு- அரை தேக்கரண்டி

பனீர்- 200 கிராம் (துருவியது)

எண்ணெய்- 4 மேசைக்கரண்டி

உப்பு- 2 மேசைக்கரண்டி

மிளகாய்த் தூள்- அரை தேக்கரண்டி

உருளைக் கிழங்கு- 5 வேகவைத்தது

பிரெட் தூள்- துருவியது சிறிதளவு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெயை சூடு செய்து, அதில் மைதா சேர்த்து சிறு தீயில் இரு நிமிடங்கள் வைக்கவும். அதனுடன் பாலைச் சேர்த்துவிடாமல் இறக்கி பனீர் துருவலையும் உருளைக்கிழங்கு மசித்தது, பிறகு உப்பு, மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து உருண்டை பிடித்து, வடைகளாகத் தட்டவும். வடைகளை பிரெட் தூளில் புரட்டி பிரிட்ஜ்ஜில் சிறிதுநேரம் வைத்தெடுத்து பொரிக்கவும்.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.