அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மாநாட்டில் சைகை மொழியில் பேசிய பெண்...

அரசியல் கட்சிகளின் மாநாட்டில் எடுத்த மிகச் சிறந்த முன்னெடுப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக சைகை வழி மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்தார் எஸ்.மகாலட்சுமி.

News image
- LENIN
Updated On :3 மே 2025, 6:41 pm

DIN

அரசியல் கட்சிகளின் மாநாட்டில் எடுத்த மிகச் சிறந்த முன்னெடுப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக சைகை வழி மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்தார் எஸ்.மகாலட்சுமி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் அண்மையில் நடைபெற்றது. இதில், கட்சியின் அணிவகுப்பு, பொதுக்கூட்டத்துக்காக 5 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இவர்களில் ஐநூறு பேர் செவி, பேச்சுத்திறன் இல்லாதவர்கள். இவர்களுக்காக மாநாட்டு மேடைக்கு அருகே தனியிடம் அமைக்கப்பட்டிருந்தது.

இவர்கள் தலைவர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதற்காக, சைகை வழி மொழிபெயர்ப்பாளர் எஸ்.மகாலட்சுமி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் உடனுக்குடன் சைகை மொழியில் பேச, மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாகப் புரிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.