/
கே.நாகலஷ்மி
பருப்புப் பாயசம் வைத்து இறக்கிய பின், தேங்காயைப் பற்களாக நறுக்கி நெய்யில் வறுத்துச் சேர்த்தால் பாயசம் ரொம்பவும் சுவையும் மணமுமாக இருக்கும்.
கற்பூரவல்லி இலை, வெற்றிலை இவற்றில் பஜ்ஜி செய்யலாம். உடலுக்கு ரொம்பவே ஆரோக்யம். பனி நாள்களுக்கு ஏற்றது.
சர்க்கரைப் பொங்கல் செய்து முந்திரி, திராட்சை, ஏலம் போட்டபின் கடைசியாக ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் பொடித்துச் சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் அரசின் நலத்திட்டங்கள் கிடையாது: கிராம ஊராட்சிகள் அதிரடி
இளநீர் பாயசம்
பாட்டி வைத்தியம்...

வெற்றிலை, பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



