ஒருமுறை அன்னை ஸ்ரீசாரதா தேவி கல்கத்தாவுக்குப் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, அன்னையால் வேகமாக நடக்க முடியாததால் அவருடன் வந்த கூட்டம் முன்னால் சென்றுவிட்டது. இருட்டு நேரமாதலால் மனிதர் எவரும் இல்லாத நடுக்காட்டில் அன்னை தனியே சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு கொள்ளைக்காரனும் அவனுடைய மனைவியும் அன்னையின் முன்பு வந்து அவரைத் தடுத்தி நிறுத்தினர். அன்னை மிகவும் இளவயதுக்காரராக இருந்த போதிலும் மன தைரியத்தை இழக்கவில்லை.
அந்த இருவரையும் பார்த்து "அப்பா, அம்மா' என்று அன்பொழுக அழைத்தார். அன்னையின் குரல் அந்தக் கொள்ளைக்காரர்களிடமிருந்த தாய்மை உணர்வைத் தட்டி எழுப்பியது.
தான் தனித்து விடப்பட்ட சூழ்நிலையை அவர்களிடம் அன்னை தெரிவித்தார். இளம் பெண் ஒருத்தி தங்களிடம் பூரண நம்பிக்கை வைத்துப் பேசுவதைக் கண்ட அவர்கள், அன்னையிடம் மிகவும் அன்பாகவும் மென்மையாகவும் நடந்து கொண்டனர்.
அவரை நன்கு கவனித்துக் கொண்டதுடன், அன்னையின் கூட்டத்தாருடன் அவரைச் சேர்த்தும் விட்டனர்.
அன்னையின் ஆன்மிக பலம் கொள்ளையரின் மனத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெண் கொலை: இளைஞா் கைது

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்
திரைக் கதிர்
26 ஆண்டுகள் நிறைவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

