தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

பொன்மொழிகள்

காலம் உனக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் காலத்திற்கு உன்னை ஏற்றவனாக்கு

News image
Updated On :8 டிசம்பர் 2018, 6:36 pm IST


காலம் உனக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் காலத்திற்கு உன்னை ஏற்றவனாக்கு 
- துருக்கி

வாழ்க்கையை ரசிப்பவர்களே நீண்ட காலம் வாழ்கின்றனர் 
- ரூஸோ

உறங்குவது தவறல்ல.....உறங்கிக்கொண்டே இருப்பதுதான் தவறு! 
- பாஸ்வெல்

உலகம் பேசுபவர்களை மறந்துவிடும்!..... செயல்படுபவர்களை மற்க்காது! 
- வார்மன்

உற்சாகமாக உழைத்துக் கொண்டிருப்பவனுக்கு சலிப்பே வராது! 
- வால்டேர்

முடிக்க வேண்டிய செயல்களில் கெளரவம் ஒளிந்திருக்கிறது
 - டால்ஸ்டாய்

தவறுகளை ஒப்புக்கொள்வதிலும், அதைத் திருத்திக் கொள்வதிலும் வெட்கம் வேண்டாம்!
- சாக்ரடீஸ்

பேச்சில் நிதானமாகவும், செயலில் ஆர்வமாகவும் இருப்பவர்கள் அற்புதமான மனிதர்கள்! 
- கன்பூஷியஸ்

சிறந்த செயல்களை முடித்ததினாலும், சாதனைகள் செய்ததினாலும் ஏற்படும் கர்வத்தை அடக்கியவன் சுத்த வீரன் ஆகிறான் 
- பகவான் ராமகிருஷ்ணர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.