மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கொல்லாமை

தன் உயிர் நீப்பினும் செய்யற்க,  தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2020, 12:30 am

அறத்துப்பால்   -   அதிகாரம்  33   -   பாடல்  7


தன் உயிர் நீப்பினும் செய்யற்க,  தான் பிறிது 
இன்னுயிர் நீக்கும் வினை.

- திருக்குறள்


தனது உயிர் போனாலும் 
தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் 
பிறிது உயிரை நீக்கிடும் 
பிழையைச் செய்யக்கூடாது

தனது உயிர் போகாமல் 
தடுப்பதற்காய் இன்னுயிர் 
கொல்லும் செயலைச் செய்யாதே
கொடிய பாவச் செயலதே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.