
Updated On :29 ஆகஸ்ட் 2020, 12:30 am

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு.
- திருக்குறள்
ஒருமைப் பாட்டை உள்ளத்தில்
உணர்ந்துகொண்ட தூயவர்
ஆய்ந்து தெளிந்து வாழுவார்
அறிந்திடாமல் தலையிடார்
தெளிந்த சிந்தனை உள்ளோர்க்குத்
திரும்பப் பிறந்து வருந்திடும்
நிலையில்லாமல் போய்விடும்
நிலைத்த புகழ் அமைந்திடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...