தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மெய்யுணர்தல்

ஒருமைப் பாட்டை உள்ளத்தில்உணர்ந்துகொண்ட தூயவர்ஆய்ந்து தெளிந்து வாழுவார்

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 12:30 am

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  36   -   பாடல்  7

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப் 
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு.


- திருக்குறள்


ஒருமைப் பாட்டை உள்ளத்தில்
உணர்ந்துகொண்ட தூயவர்
ஆய்ந்து தெளிந்து வாழுவார்
அறிந்திடாமல் தலையிடார்

தெளிந்த சிந்தனை உள்ளோர்க்குத் 
திரும்பப் பிறந்து வருந்திடும் 
நிலையில்லாமல் போய்விடும்
நிலைத்த புகழ் அமைந்திடும்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.