அறத்துப்பால் - அதிகாரம் 29 - பாடல் 7
- திருக்குறள்
ஊர்ப்பணத்தில் வாழ்ந்திட
உள்ளம் வைத்து வாழ்வோர்கள்
உழைத்து வாழும் எண்ணத்தை
நெஞ்சில் கொள்ள மாட்டார்கள்
தடுமாறும் எண்ணங்கள் கொண்டவர்
திருட்டுத்தனமாய் வாழ்வார்கள்
அளவோடு செலவு செய்பவர்கள்
களவு செய்ய மாட்டார்கள்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்