திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புலால் மறுத்தல்

 மாமிசம் உண்பது என்பது உடலை வளர்க்கும் நோக்கமே 

News image
Updated On :30 மே 2020, 10:15 am

 உண்ணாமை வேண்டும் புலா அல் பிறிது ஒன்றன்
 புண் அது உணர்வார்ப் பெறின்.
 - திருக்குறள்
 மாமிசம் உண்பது என்பது
 உடலை வளர்க்கும் நோக்கமே
 மற்றொரு உயிரை உண்டால்தான்
 உடல் வளரும் என்பதில்லை
 
 உற்றுணர்ந்து நோக்கினால்
 மாமிசம் என்பது புண்ணாகும்
 இன்னொரு உயிரின் புண்ணினை
 உண்பதில் கருணை இல்லையே.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.