
Updated On :5 செப்டம்பர் 2020, 12:30 am

அறத்துப்பால் - அதிகாரம் 37 - பாடல் 7
- திருக்குறள்
ஆசை நெஞ்சைத் தாக்காமல்
அழித்து ஒழித்துத் தெளிந்திருந்தால்
கேடு வந்து சேராத
நல்ல நிலை வந்தடையும்
நல்ல செயலை நாடும் உள்ளம்
விரும்புகின்ற வகையிலே
நன்மை வந்து வாய்த்திடும்
நல்ல வாழ்வு சேர்ந்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...