தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவா அறுத்தல்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான் வேண்டும் ஆற்றான் வரும்.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 12:30 am

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  37   -   பாடல்  7


அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை 
தான் வேண்டும் ஆற்றான் வரும்.


- திருக்குறள்

ஆசை நெஞ்சைத் தாக்காமல் 
அழித்து ஒழித்துத் தெளிந்திருந்தால்
கேடு வந்து சேராத 
நல்ல நிலை வந்தடையும்

நல்ல செயலை நாடும் உள்ளம் 
விரும்புகின்ற வகையிலே
நன்மை வந்து வாய்த்திடும்
நல்ல வாழ்வு சேர்ந்திடும்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.