தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஊழ்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

News image
Updated On :12 செப்டம்பர் 2020, 12:30 am

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  38   -   பாடல்  7


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

- திருக்குறள்


கோடி கோடியாய்ச் சேர்த்தாலும் 
அனுபவிக்கும் பலனுடன் 
விதியிருந்தால் நுகரலாம்
இல்லையென்றால் வீணாகும்

வகுத்தவனின் வழியில்தான் 
வாழ்வமையும் எல்லார்க்கும் 
முயன்று சேர்த்த பொருளையும் 
அனுபவித்து வாழ்தல் அரிதே

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.