தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தீர்க்கதரிசி!

அச்சம் தவிர்க்கச் சொல்லியே - புதிய ஆத்தி சூடி தந்தவர்!பழக்க வழக்கம் கற்றிட - நல்ல 

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:30 pm

அ.கருப்பையா


அச்சம் தவிர்க்கச் சொல்லியே - புதிய 
ஆத்தி சூடி தந்தவர்!
பழக்க வழக்கம் கற்றிட - நல்ல 
பாப்பா பாட்டு சொன்னவர்!

பெண்கள் கல்வி பெறுவதை - நாட்டின் 
பெருமை என்றே உணர்ந்தவர்!
அஞ்சிக் கிடந்த மக்களை - வீரர் 
ஆக்கி வெற்றி கண்டவர்!

ஏட்டில் எழுதிப் பகைவரை - இங்கே 
எதிர்த்துப் புரட்சி செய்தவர்!
அடையும் முன்னே சுதந்திரம் - நாம் 
அடைந்ததாகச் சொன்னவர்!

கொஞ்ச காலம் வாழ்ந்தவர் - நம் 
நெஞ்சமெல்லாம் நிறைந்தவர்!
தே சியக் கவித்தேர்ச் சாரதி - ஒரு 
தீர்க்க தரிசி பாரதி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.