மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தேவையில்லாத போர்!

ஒரு  ஊருல காய்கறிகளும் பழங்களும் தனித் தனியாக வாழ்ந்தார்கள். அப்போ காய்கறி ராஜா பூசணிக்காய், பழங்கள் ராஜா பப்பாளிக்கு ஒரு தூது அனுப்பினார்.

News image
Updated On :15 மே 2022, 12:30 am

DIN


ஒரு  ஊருல காய்கறிகளும் பழங்களும் தனித் தனியாக வாழ்ந்தார்கள். அப்போ காய்கறி ராஜா பூசணிக்காய், பழங்கள் ராஜா பப்பாளிக்கு ஒரு தூது அனுப்பினார்.

அந்தத் தூதில் "நாங்க போருக்கு வருகிறோம்' என்று இருந்தது. ஏன் போர் தெரியுமா? ஏனென்றால், பழங்கள் காய்கறிகளைக் கொடுமைப் படுத்தினார்கள்.

பழங்கள் போருக்குக் கிளம்பினார்கள். செர்ரி பழம் ""நீங்கள் குண்டுகள் தயார் செய்ய வேண்டாம். நானே போகிறேன் குண்டாக'' என்றது. காய்கறிகள் பக்கம் முருங்கை ""நீங்கள் கத்தி எல்லாம் தயார் செய்ய வேண்டாம். நானே போகிறேன்'' என்றது. போர் ஆரம்பமானது. டெலஸ்கோப் வைத்து குட்டி காய்கறிகளும், குட்டி பழங்களும் யார் போரில் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் யாரும் ஜெயிக்கவில்லை.

சிறிது நேரத்தில் காய்கறிகள் எல்லாம் அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டு நசுங்கிவிட்டன. பழங்களும் அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டு நசுங்கிவிட்டன.

குழந்தைகளே... இக்கதை சொல்லும்  நீதி என்னவா இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கிவிட்டீர்களா...?

(சிறுவன் ரமணா எழுதிய "நீல தேவதை' நூலிலிருந்து...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.