புதுச்சேரியில் பாரதிதாசன் ஆசிரியராக இருந்தபோது, "அ' எனும் எழுத்தைச் சொல்லிக் கொடுக்க அணில் படம் போட்டிருப்பதைக் கண்டித்து பிரெஞ்சு அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், "குழந்தையின் வாழ்க்கை அம்மாவில் இருந்துதான் தொடங்க வேண்டும். தவிர, அணிலில் இருந்து தொடங்கக் கூடாது.' என்று கூறியிருந்தார். இவரது கருத்தை அரசு ஏற்றுகொண்டு, பாடப் புத்தகத்தில் மாற்றம் செய்தது.