இங்கிலாந்தில் கோட்டீஸ்வரர் ஒருவர் நிறைய நூல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் இறக்கும் தருவாயில், உயில் ஒன்றை எழுதினார். அதில், தன் வாழ்நாளில் எந்தெந்த நூல்களை விரும்பிப் படித்தாரோ, அந்த நூல்களின் ஆசிரியர்களுக்கு தனது சொத்தில் இருந்து பத்து பவுன்களைக் கொடுக்குமாறு எழுதினார்.
இதன்படி, எழுத்தாளர் பெர்னாட்ஷாவுக்கும் பத்து பவுன் கிடைத்தது. அதைப் பெற்றுகொண்டதும் அவர், 'என் நூல்களைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த வழக்கத்தைக் கையாண்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.