பிள்ளைக் குலமே! பிள்ளைக் குலமே!
பெற்ற தாயின் பெருமை அறிவீர்!
உள்ளம் அள்ளும் உயர்ந்த மொழியாம்!
அமுதத் தமிழும் அன்னை உணர்வீர்!
தாயை மறத்தல் தீதென் றறிவீர்!
தமிழை விடலும் தீதே உணர்வீர்!
சேயாய்த் தொட்டில் தாலாட்டு கேட்டீர்!
செந்த மிழ்த்தாய் சந்தம் இரசித்தீர்!
நமது தமிழில் நாலு முண்டு
நாடி வாழ நல்ல னவுண்டு!
சுமைகள் மறக்கச் செம்பா வுண்டு!
சுகமாய் வாழச் செந்நெ றியுண்டு!
வெல்லம் என்றால் நா இனியாது!
வாடை என்றால் உடல் குளிராது!
நல்ல சுவைகள் நிறைந்த தமிழை
நாளும் கற்கின் நாவிற் கினிதே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேல்பூரி - 10-05-2026
பழசு என்றும் புதுசு...

பிரசவத்தில் தாய்-சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

