உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தெரியுமா?

மனித உணர்வுகளின் அதிசயம்: வெட்கம் முதல் பின்னோக்கி நடை வரை

Published On :

வெட்கப்படக் கூடிய ஒரே உயிரினம் எது தெரியுமா? மனித இனம்தான். மற்ற உயிரினங்களுக்கு வெட்கப்பட தெரியாது; முடியாது. இதற்கு காரணம் நமது முகத்திலுள்ள சில ரத்த நாளங்களின் செயல்பாட்டால்தான் "வெட்கம்' தெரிகிறது. இப்படி மனிதர்கள் வெட்கப்படுவது அவர்கள் மீது அதிக நம்பிக்கைத்தன்மையை ஏற்படுத்துவதுதான் சில ஆய்வுகள் கூறுகின்றன.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட "லகான்' படம் ஹிந்தியில் மிகப் பெரிய வெற்றிப் படமாகும். இதன் ஹைலைட்டே கிளைமாக்ஸ்தான். 10 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில், படமாக்கப்பட்டது.

ரோமாபுரி மன்னர்கள் காலத்தில் ஆண், பெண் என இரு பாலருமே லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினர். இரும்புத் துகள், பாதரசம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட லிப்ஸ்டிக், அந்தஸ்தை காட்டுவதாக இது அமைந்தது.

வாக்கிங் செல்லது நல்ல பயிற்சிதான். ஆனால், பின்னோக்கி நடப்பது உடலுக்கு நல்லது என்கிறது ஆய்வு. இப்படி நடப்பதால், பலவித தசைகள் புத்துணர்வு பெறுகிறது என்றும் முதுகு வலி, குறைதல், தசை வளர்ச்சி, தசைப் பிடிப்பு தடுப்பு, சுவாசம் அதிகரிப்பு போன்ற நல்ல பலன்கள் கிடைக்கின்றன என்றும் கூறப்படுகிறது. பின்னோக்கி நடப்போர் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.