தீமை மிக்க பலாகாயில் உள்ள
தீங்கில்லா ஒரேயொரு நன்மை மூளைக்கு
தீதில்லா வலுவூட்டி படிக்கும் மாணவர்கள்
தேர்வில் மதிப்பெண்கள் அதிகம் பெற உதவும்!
வெள்ளரி காயிலுள்ள சிலிகான் உப்பு
துள்ளியோடும் சிறுவர்களின் வலிமையைப் பெருக்கும்
தள்ளாத சுறுசுறுப்பு தளராமல் படித்து
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று தருமே!
சுண்டைக்காய் சுயமாய் சிந்திக்கும் நினைவாற்றலைச்
சுண்டாது பெருக்கி படிக்கத் தூண்டும்
அண்டாது சோர்வு அகலும் தயக்கம்
திண்டாடி திணறாமல் படித்து முன்னேறலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் 16,000 பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே! மத்திய அரசின் தகவலால் அதிர்ச்சி!
இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர்தான்! அமைச்சர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!

38 வயதிலும் ஆதிக்கம்: ஆட்ட நாயகன், தொடர் நாயகன், மதிப்பு மிக்க வீரர் விருதுகளை வென்ற சுனில் நரைன்!

கட்டுப்பாடு மிக்க இளைஞா்களை உருவாக்குவதே சாரண இயக்க லட்சியம்: மாநிலப் பொது குழுவில் தீா்மானம்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



