/

கணினி மொழி

​கணினியைப் பயன்படுத்தும் எல்லோரும் முதலில் சார்லஸ் பேபேஜ்க்கு ஒரு வணக்கம் வைக்கலாம். அவர்தான் நவீன கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 12:30 am

ஆ. கோ​லப்​பன்


கணினியைப் பயன்படுத்தும் எல்லோரும் முதலில் சார்லஸ் பேபேஜ்க்கு ஒரு வணக்கம் வைக்கலாம். அவர்தான் நவீன கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர். 1833-ஆம் ஆண்டு அவர் உருவாக்கிய கணினிதான் இன்று நமது வாழ்க்கையை வசீகரமாக்கியிருக்கிறது. கணினியை உருவாக்கிய சார்லஸின் மாணவியான லேடி அடா அகஸ்டாவுக்கு ஒரு தனிப்பெருமை உண்டு. முதல் கணினி மென்பொருளை எழுதியவர் இவர்தான். அன்றைய கணினி மொழி இன்றைக்கு இருப்பது போல வசீகரமாகவோ எளிமையாகவோ இருக்கவில்லை. 

வன்பொருள்களுடன் நேரடியாகப் பேசும் சமிக்ஞை எண்களாகவே இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.