முதன்முதலாக வெளிவந்த தமிழ் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய " பிரதாப முதலியார் சரித்திரம்" என்பது தெரிந்த விஷயம்தான்.
சரி, தமிழில் முதன்முதலாக வெளிவந்த தொடர்கதை எது தெரியுமா?
டி. ஆர். ராஜம் ஐயர் எழுதிய "கமலாம்பாள் சரித்திரம்'. 1893- ஆம் ஆண்டு விவேக சிந்தாமணி என்ற மாத இதழில் வெளியானது. அதை எழுதியபோது ராஜம் ஐயரின் வயது 21. இந்தத் தொடர் கதை வெற்றி பெற்றாலும், அதன்பின்னர் டி.ஆர்.ராஜம் ஐயர் கதைகள் எழுதாமல் ஞானயோகியாகி வேதாந்த விஷயங்களையே எழுதினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் வழக்கு: நாளை விசாரணை
தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!

நான்தான் கிங் பாடல்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

