அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விசித்திரப் பொழுதுபோக்கு...!

மும்பையைச் சேர்ந்த துளசிதாஸ் பார்கர். இவர் 56 ஆண்டுகளாக விதவிதமாக 2,900 சாவி சங்கிலிகளைச் சேகரித்துள்ளார்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 6:30 pm

உ.இராமநாதன்

மும்பையைச் சேர்ந்த துளசிதாஸ் பார்கர். இவர் 56 ஆண்டுகளாக விதவிதமாக 2,900 சாவி சங்கிலிகளைச் சேகரித்துள்ளார்.

கலைநுட்பம் மிக்க, பல வடிவங்கள், அளவுகள், வண்ணங்கள் கொண்ட இந்த சாவி சங்கிலிகள் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை.

இவற்றை நாள்தோறும் பலரும் பார்த்துவிட்டு செல்கின்றனர்.

உ.ராமநாதன், நாகர்கோவில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.