சர் வில்லியம் ஜோன்ஸ்
சர் வில்லியம் ஜோன்ஸ்

ஆங்கிலேயரின் அஞ்சல் தலை...

1783-ஆம் ஆண்டில் இருந்து கொல்கத்தாவில் நீதிபதியாகப் பணிபுரிந்துகொண்டே சாகுந்தலம், கீதகோவிந்தம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர்.
Published on

1783-ஆம் ஆண்டில் இருந்து கொல்கத்தாவில் நீதிபதியாகப் பணிபுரிந்து கொண்டே சாகுந்தலம், கீதகோவிந்தம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர்.

இவரது உருவம் கொண்ட அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டு, சிறப்பித்தது.

மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com