பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

காகத்திடம் கற்போம்...

பறவை இனங்களிலேயே காகம் புத்திசாலித்தனம் வாய்ந்த ஒன்றாகும். மரங்களில் வாழும் பறவையாகும். இவை 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியவை.

Center-Center-Chennai

Published On :

பறவை இனங்களிலேயே காகம் புத்திசாலித்தனம் வாய்ந்த ஒன்றாகும். மரங்களில் வாழும் பறவையாகும். இவை 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியவை.

தனக்கு உணவு எங்கு கிடைக்கும், எங்கு கிடைக்காது என்பது காகத்துக்கு நன்கு தெரியும். தான் உணவைப் பதுக்கி வைத்திருந்த இடத்தை நீண்ட நாள்களுக்குப் பிறகு மறக்காமல் சரியாக எடுக்கும் நினைவாற்றல் அதற்கு உண்டு.

காகத்தின் அன்றாட பழக்கங்களில், மாலை நேரத்தில் நீர்நிலைகளில் குளித்துவிட்டு தான் தன் கூட்டுக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.