மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பழமொழி நானூறு

News image
Updated On :26 ஜூலை 2020, 3:25 am

சிறுதுளி பெருவெள்ளம்!

வருவாய் சிறிதெனினும் வைகலு மீண்டின்

பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும் - ஒருவா

றொளியீண்டி நின்றால் உலகம் விளக்கும்

துளியீண்டில் வெள்ளந் தரும். (பாடல்-160)

விண்மீன்கள் ஒன்றுகூடி நின்றால் ஒருவகையாக இருள் நீங்க உலகத்தினை விளங்கச் செய்யும். மழைத் துளிகளும் இடைவிடாது ஒன்றுசேரின் கடலைப்போல் மிகுந்த நீரைத் தரும். (அவைபோல), (ஒருவனுக்கு) பொருள் வருவாய் சிறிதாயினும் நாடோறும் சோா்வின்றிச் சிறிதாயினும் சோ்த்து வைப்பின், மிகவும் பெரிய அளவினை உடையதாக ஆகும். ‘ஒளியீண்டி நின்றால் உலகம் விளக்கும், துளியீண்டில் வெள்ளம் தரும்’ என்பன (இரு) பழமொழிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.