விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மஞ்சள் கயிறு பிரசாதம்

திருமங்கலக்குடி ஆலயத்தில் உள்ள அம்பிகையின் கையில் எப்போதும் மஞ்சள் கயிறு இருக்கும்.

News image
Updated On :4 டிசம்பர் 2014, 12:22 pm

நெ. இராமன்

திருமங்கலக்குடி ஆலயத்தில் உள்ள அம்பிகையின் கையில் எப்போதும் மஞ்சள் கயிறு இருக்கும். இங்கு அம்மனை வழிபடும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த கயிறை அணிந்து கொள்ள, மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

நீரிழிவை குணமாக்கும் கரும்பேஸ்வரர் நீடாமங்கலம் அருகேயுள்ள கோயிலில் இறைவன் கரும்பு கட்டினைப்போல கட்டுக்கட்டாக தோற்றம் அளிப்பதால் கரும்பேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். நீரிழிவு நோயாளிகள் ரவை, சர்க்கரையை ஒன்றாகக் கலந்து, கோயிலைச் சுற்றி வலம் வந்து எறும்புகளுக்கு உணவாகத் தூவி, சுவாமியை வழிபட்டால் நீரிழிவு குணமாகும் என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.