விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒட்டகத்தில் ஆஞ்சநேயர்

ஐதராபாத்தில் ஆஞ்சநேயர் ஒட்டகத்தின் மேல் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

News image
Updated On :16 பிப்ரவரி 2015, 12:25 pm

நெ. இராமன்

• ஐதராபாத்தில் ஆஞ்சநேயர் ஒட்டகத்தின் மேல் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

• கும்பகோணம் ராமசாமி கோயிலில் வீணை மீட்டும் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

• சின்னாளப்பட்டியில் ஆஞ்சநேயர் மாதத்தில் ஒரு சனிக்கிழமையன்று கால்சட்டை- மேல் சட்டையுடன் காட்சி தருகிறார்.

• புதுக்கோட்டையில் ஒரு கையில் பாம்பை ஏந்தியுள்ள ஆஞ்சநேயரைக் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.