மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ராபர்ட் கிளைவ் காணிக்கை

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழாவிற்கு பெயர் பெற்றது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2020, 3:37 pm

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழாவிற்கு பெயர் பெற்றது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் போது நடைபெறும் தேரோட்டமும், கருட சேவைக் காட்சியும் மிகவும் பிரசித்தி பெற்றவை.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கருடசேவை உற்சவத்தை ஒருமுறை பார்க்க வந்திருந்த சென்னையின் மேஜர் ஜெனரலாக இருந்த ராபர்ட் கிளைவ் வியந்து போய் மகிழ்ச்சிப் பெருக்கால் தனது மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த மணிமாலையை எடுத்து பெருமாளுக்கு காணிக்கையாகக் கொடுத்தாராம். இத்திருவாபரணம் இன்றும் "கிளைவ் மகரஹண்டி' என்ற பெயரோடு கருட சேவை வைபவத்தின்போது மட்டும் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.