தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தாய்லாந்து குகையில் இருந்து முதலில் 6 சிறுவர்கள் பத்திரமாக மீட்பு

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்களுள் 6 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :8 ஜூலை 2018, 1:33 pm

DIN

தாய்லாந்தில் மழை வெள்ளம் காரணமாக 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் மலை குகையில் 2 வாரமாக சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணி கடந்த 2 வாரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் இருக்கும் மலைகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் துளைகள் இடப்பட்டு மீட்புப்படையினர் கடுமையாக முயற்சித்து வந்தனர். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்த 12 சிறுவர்களுள் 6 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த செய்தி தாய்லாந்து மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இதே முயற்சியில் மீதமுள்ள 6 சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளரும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.