கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இந்தோனேசியாவில் பெய்த பெருமழை: 42 பேர் பலி 

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான பபுவாவில் சனிக்கிழமையன்று பெய்த பெருமழையில் 42 பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :17 மார்ச் 2019, 11:31 am

DIN

ஜகார்தா: இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான பபுவாவில் சனிக்கிழமையன்று பெய்த பெருமழையில் 42 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா. இங்குள்ள சென்டானி பகுதியில் சனிக்கிழமையன்று கடும் மழை பெய்தது. இதில் பல வீடுகள் முற்றாக அடித்துச் செல்லப்பட்டன. இதில்  42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

தற்போது அந்தப்பகுதியில் மழை குறைந்துள்ளது. இருந்தாலும் அங்கிருந்து மக்களை வெளியேற்றும் பணி கொஞ்சம் தாமதாமாகி வருகிறது. மீட்பு பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.