லண்டனில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர் முன்னாள் பயங்கரவாத குற்றவாளி: பிரிட்டன் காவல்துறை
பிரிட்டனில் லண்டன் பாலம் அருகே பொதுமக்களை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா். கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனா்.

லண்டனில் தாக்குதல் நடத்தியவர் முன்னாள் பயங்கரவாதி









