"காஷ்மீரில் இனப் படுகொலை": இம்ரான் குற்றச்சாட்டை நிரூபிப்பது கடினம் என பாக்., வழக்கறிஞர் கருத்து
காஷ்மீரில் இனப்படுகொலை நடக்கிறது என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் குற்றச்சாட்டை நிரூபிப்பது மிகக் கடினம் என்று அந்நாட்டின் சர்வதேச நீதிமன்ற வழக்கறிஞர் கவார் குரேஷி தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்








