சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ஒருவர் பலி

பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செவ்வாய்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

News image
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ஒருவர் பலி
Updated On :18 ஆகஸ்ட் 2020, 10:43 am

DIN

பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செவ்வாய்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் விளையாட்டு அரங்கங்கள், குடியிருப்புகள் மற்றும் கரோனா தனிமைப்படுத்துதல் மையம் போன்றவை பாதிப்புக்குள்ளாகின. கட்டட இடிபாடுகளில் சிக்கி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதால் நோயாளிகள் கரோனா தனிமைப்படுத்துதல் மருத்துவமனையிலிருந்து தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.