சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

போலந்து தூதரகத்தைத் திறக்க மங்கோலியா ஒப்புதல்

இருதரப்பு உறவை பலப்படுத்தும் விதமாக போலந்து நாட்டில் மங்கோலிய அரசின் தூதரகத்தைத் திறக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

News image
போலந்தின் தூதரகத்தைத் திறக்க மங்கோலியா ஒப்புதல்
Updated On :18 டிசம்பர் 2020, 9:55 am

DIN

இருதரப்பு உறவை பலப்படுத்தும் விதமாக மங்கோலியா நாட்டில் போலந்து அரசின் தூதரகத்தைத் திறக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

இதற்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை மங்கோலிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. மங்கோலிய நாட்டின் தலைநகர் உலன் பாட்டரில் போலந்து அரசின் தூதரகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தூதரகம் திறக்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் எனவும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மக்கள் தொடர்புகளை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.