பிரேசிலில் ஒரேநாளில் 40 ஆயிரம் பேருக்குத் தொற்று: மேலும் 900 பேர் பலி
பிரேசிலில் புதிதாக 40 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 900க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் இறந்துள்ளனர்.

Brazil's COVID-19 case tally up 40,000 in past day, death toll over 900





