புதிய கரோனா பாதிப்புகளால் அச்சம்: பெய்ஜிங்கின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு
இறைச்சி சந்தையோடு தொடர்புடைய பலருக்கு கரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அச்சம் காரணமாக தெற்கு பெய்ஜிங்கில் உள்ள 11 குடியிருப்புப் பகுதிகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.










