கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசம் பற்றிய சட்டம்

சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் ஆணையத்தின் முதல் தலைவர் ரீட்டா ஃபன்

News image
Updated On :27 மே 2020, 6:29 am

DIN

சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் ஆணையத்தின் முதல் தலைவர் ரீட்டா ஃபன் சு லை தை அம்மையார் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது பேசுகையில், தீவிரவாதிகள் ஹாங்காங்கில் குற்றங்களை ஏற்படுத்தி, ஹாங்காங்கின் அமைதியைக் குலைத்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

எனவே, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சட்டத்தை மேம்படுத்தி, ஹாங்காங்கின் அமைதியைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர், ஹாங்காங் பற்றிய சட்ட முன்மொழிவை பரிசீலனை செய்வது மிகச் சரியானது என்றும் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.