கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வைரஸை தோற்கடித்து சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொள்ள விரும்பும் சீனா

கொவைட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மற்றும் மருந்து பரிசோதனையை பல்வேறு நாடுகள் விரைவாக ஆய்வு செய்து வருகின்றன. இவை, உலகின் பொதுவானவையாக இருக்கும்.

News image
Updated On :29 மே 2020, 7:04 am

DIN

கொவைட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மற்றும் மருந்து பரிசோதனையை பல்வேறு நாடுகள் விரைவாக ஆய்வு செய்து வருகின்றன. இவை, உலகின் பொதுவானவையாக இருக்கும்.

இதனிடையில், மனிதர்களின் பொதுவான எதிரியான இந்த வைரஸைத் தோற்கடிக்கவே, சர்வதேச ஒத்துழைப்பை மேற்கொள்ள சீனா விரும்புகிறது என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 28ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று, சீனாவின் தேசிய மக்கள்  பேரவையின் ஆண்டு கூட்ட தொடர் நிறைவு பெற்ற பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் லீ கெச்சியாங் பேசுகையில், 

தற்போது, சர்வதேசச் சமூகம்  கொவைட்-19 தொற்று நோய் தடுப்பு மற்றும் பொருளாதார மீட்சி ஆகிய இரண்டு அறைகூவல்களை எதிர்கொள்கின்றன. இதைச் சமாளிப்பதற்காக, சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொண்டு கூட்டாக செயல்பட வேண்டும் என்று  தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.