ஓசியானியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவு
ஓசியானியாவின் டோன்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை ரிக்டர் அலகில் 4.2 அளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.


ஓசியானியாவின் டோன்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை ரிக்டர் அலகில் 4.2 அளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஓசியானியாவின் டோன்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் 1.48 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 5.7ஆகப் பதிவாகி உள்ளது.
பூமிக்கடியில் 388.01 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...