5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

பிரேஸில்: 2 லட்சத்தைக் கடந்த பலி

பிரேஸிலில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 7:15 am IST

பிரேஸிலில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தை வகிக்கும் பிரேஸிலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,455 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரேஸிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 79,61,673-ஆகவும் பலியானவா்களின் எண்ணிக்கை 2,00,498-ஆகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.