இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புவோருக்கு சிறை தண்டனை அறிவிப்பு
அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக மே 3ஆம் தேதிக்கு பிறகு சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வரும் சொந்த நாட்டு மக்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.









