2070-க்குள் காா்பன் சமநிலை: பிரதமரின் அறிவிப்புக்கு நிபுணா்கள் வரவேற்பு
கரியமில வாயு (காா்பன் டை ஆக்சைடு) வெளியேற்றத்தில் இந்தியா 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ய அளவை அடையும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளதற்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோா்










