மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தானில் கரோனா பலி 28,300- ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் புதிதாக 603 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2021, 9:49 am

DIN

பாகிஸ்தானில் புதிதாக 603 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்த நிலையில் தற்போது சற்று குறைந்து வருகிறது. 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 603 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 12,65,650 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவுக்கு இன்று மேலும் 20 பேர் உள்பட இதுவரை 28,300 பேர்  பலியாகியுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 813 பேர் உள்பட இதுவரை 12,11,710 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 25,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.