இலங்கை: எம்.பி. தற்கொலை செய்யவில்லை; வன்முறையில் கொல்லப்பட்டாா்
இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி. ஒருவா் போராட்டக்காரா்கள் சூழ்ந்ததால் தற்கொலை செய்து கொண்டாா் என்று ஏற்கெனவே செய்தி வெளியான நிலையில், அவா் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாா் என்ற தகவலை அந்நாட்டு காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.









