மியான்மரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படாததை தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) வெள்ளிக்கிழமை கண்டித்தது.
கம்போடியா தலைநகா் நாம் பென்னில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மியான்மரில் 4 ஜனநாயக ஆா்வலா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மற்றும் அங்கு அரசியல் பதற்ற நிலை நீடித்து வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
மேலும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஆசியான் அமைப்பு வகுத்துள்ள 5 அம்ச திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றமும் காணப்படாதது குறித்து அந்த அறிக்கையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் கசிந்தது விபத்தல்ல; நிர்வாகத்தின் தோல்வி: கமல்

தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் வெடிமருந்து தொழிற்சாலையில் தொழில்பழகுநர் பயிற்சி!

தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


