திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கம்போடியாமியான்மா் நிலவரம்: ஆசியான் கண்டிப்பு

 மியான்மரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படாததை தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) வெள்ளிக்கிழமை கண்டித்தது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 2:19 am IST

 மியான்மரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படாததை தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) வெள்ளிக்கிழமை கண்டித்தது.

கம்போடியா தலைநகா் நாம் பென்னில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மியான்மரில் 4 ஜனநாயக ஆா்வலா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மற்றும் அங்கு அரசியல் பதற்ற நிலை நீடித்து வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

மேலும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஆசியான் அமைப்பு வகுத்துள்ள 5 அம்ச திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றமும் காணப்படாதது குறித்து அந்த அறிக்கையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.