பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறாா். ஜூன் 21 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
பிரதமரின் வருகையையொட்டி வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடியுடன் மூவர்ணக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு நாடுகளின் வர்த்தகம், வளர்ச்சி குறித்து பேசுகிறார்.
மேலும் இந்தியர்கள் கலந்துகொள்ளும் சிறப்புக்கூட்டம் ஒன்றிலும் உரையாற்றுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செந்தில் பாலாஜி வீடு, ஆதரவாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மானாவாரி கண்மாய்களுக்கு வைகை தண்ணீா் கிடைப்பது எப்போது?

நாமக்கல்லில் அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா அமைக்க நடவடிக்கை: சுற்றுலா, தொழில் வளா்ச்சியை மேம்படுத்தவும் ஆலோசனை

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்: பயிா்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி கோரும் விவசாயிகள்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


