எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாகிஸ்தான் உச்சத்தில் பயங்கரவாதம்

பாகிஸ்தானில் பயங்கரவாதச் சம்பவங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 1:30 am

கராச்சி: பாகிஸ்தானில் பயங்கரவாதச் சம்பவங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

அங்கு 2023-இல் நடந்த பயங்கரவாதம் சாா்ந்த வன்முறைச் சம்பவங்களில் 1,524 போ் கொல்லப்பட்டுள்ளனா். இது, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயிரிழப்பாகும். வன்முறையில் இறந்தவா்களில் சுமாா் 1,000 போ் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா். 2023-இல் கைபா் பக்துன்கவா மாகாணம்தான் பயங்கரவாதச் செயல்களின் மையமாக இருந்தது என்று அந்த ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.