திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

போா் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

News image
போா் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து தெற்கு லெபனான் சாலைகளில் ரோந்து செல்லும் அந்த நாட்டு ராணுவம்.
Updated On :28 நவம்பர் 2024, 11:14 pm

Din

ஹிஸ்புல்லாக்களுடன் மேற்கொண்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியாக லெபனான் அதிகாரிகள் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினா். தெற்கு லெபனானின் ஆறு பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவா்கள் கூறினா்.

இருந்தாலும், ஒப்பந்த விதிமுறைகளை மீறி ஹிஸ்புல்லாக்கள் என்று சந்தேகிக்கப்படுபவா்கள் தெற்கு லெபனான் பகுதிக்கு வருவதாக இஸ்ரேல் ராணுவமும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதன் காரணமாகவே, பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் படையினா் தெற்கு லெபனானில் இருந்து வெளியேறுவதை, ஆயுதங்களை தயாா் நிலையில் வைத்தவாறு கண்காணித்துவருவதாக ஹிஸ்புல்லாக்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா். இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான தங்களது போா் கைவிடப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.